Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக அரசினை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

திமுக அரசினை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (00:01 IST)
சிக்கும் செந்தில்பாலாஜி – காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஹேப்பி – திமுக அரசினை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காரணம் இது தான் ?
 
கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இருப்பவர் ஜோதிமணி, இவர் ஜெயிப்பதற்கு மூலக்காரணமே, இவரை எதிர்த்து நின்ற அதிமுக வை சார்ந்த தம்பித்துரை தான், ஏனென்றால், இவர் செல்லுமிடமெல்லாம், பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து, ஒரு தடவை, ஒரு படி மேலே சென்று நீ ஒன்னும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், உன் ஒட்டு எனக்கு வேண்டாம் என்று கூறிய வாசகம் அப்படியே மக்களின்  மனதில் பதிந்ததோடு, அவரும், அதை பெரிதாக கருதவில்லை, மேலும், இம்முறை மலையை கட்டி அதை இழுக்கின்றோம் வந்தால் மலை, போனால் அது என்ற படியே தேர்தல் பிரச்சாரமும் செய்தார். தோற்பது உறுதி என்று தெரிந்தே தோற்றவர் தான் கரூர் தம்பித்துரை, சாதாரண தோல்வி அல்ல, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் தம்பித்துரையை விட அதிகம் வாக்குகள் பெற்று செல்வி ஜோதிமணி காங்கிரஸ் கட்சிக்கு பெருமை தேடி தந்து வெற்றி பெற்றார். இந்நிலையில், அப்போது, செந்தில்பாலாஜி தம்பியாகவும், ஜோதிமணி சகோதரியாகவும் எப்போதும் சகோதர, சகோதரிகள் ஒற்றுமை நீடித்து வந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்று ஜெயித்த பின்னர், ஜோதிமணியை கழட்டி விட்டு விட்டார். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு வேலையும் செய்யவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்து சுமார் 26 மணி நேரம் கலெக்டர் அலுவலகத்திலேயே கலெக்டரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளிகளுக்காகவும், தனது மக்களுக்காவும் போராடி அந்த போராட்டத்தின் மூலம் தீர்வு பெற்றவரும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, இந்த நிலையில், அந்த போராட்டம் தான் இருப்பதனை நிருபீக்கவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வரவேண்டுமென்பதற்காக தான் இந்த போராட்டம் என்று வெளிப்படையாகவே ஜோதிமணியின் போராட்டத்தினை உதாசினப்படுத்தி கொச்சைப்படுத்தியவர் தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்நிலையில், நடைபெற்ற நகரமைப்பு தேர்தலில் காங்கிரஸ் சீட்டு பங்கீடுகளுக்கு கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், பெண் என்றும் பாராமல், கழுத்தினை பிடித்து தள்ளும் வகையில் வெளியே தள்ளியுள்ளனர் திராவிடர் கட்சி ரோல் மாடலான திமுக கட்சி செய்தது. இந்நிலையில், இந்த விஷயம் தென்னிந்திய அளவிலும், உலகளவில் தீயாக பரவியதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட் கொடுத்து, அதில் ஒன்றினை மட்டும் ஜெயிக்க வைத்து மற்ற இரண்டினை திமுக வினருக்கு சீட் கொடுத்து அதிலேயும், பூத் வாசல் வரை திமுக வினர் அந்த இரு சுயேட்சை வேட்பாளர்களுக்கு கேன்வாஸ் செய்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்தவர் என்ற பெருமை கொண்டவர் தான் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆனால், இது ஒரு புறம் இருக்க, இந்த விஷயம் எல்லாம், திமுக முக்கிய பொறுப்பாளரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தங்கையான, எம்.பி கனிமொழிக்கு அனைத்து தரப்பு நியாயங்களும் சொல்லி இருக்கின்றார். ஆனால், சபரீசனின் கை வசமாக செந்தில்பாலாஜி செயல்படுவதாகவும், மூத்த திமுக அமைச்சர்களை யாரையும் மதிக்கவில்லை, மூத்த அதாவது காலம், காலமாக திமுக வில் இருந்து வரும் மகேஸ் பொய்யாமொழியையும் மதிக்கவில்லை ஒரு புறம் இருக்க, கரூர் அமைச்சர் கோவைக்கு சென்று நாட்டாமை செய்கின்றார், ஆனால், மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர், திருவாரூர் வந்து அரசியல் செய்ய மாட்டிங்கின்றார் என்று தட்டியும் விட்டுள்ளார். இதனால், திமுக தலைமை தற்போது செந்தில்பாலாஜி மீது கடும் அதிர்ப்தியில் உள்ளதோடு, ஆளுநரிடம் பாஜக
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.