Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது

வண்டலூர்  பூங்காவில்  வெள்ளைப் புலி உயிரிழந்தது
, சனி, 26 மார்ச் 2022 (22:49 IST)
வண்டலூரில்  வளர்ந்து வந்த வெள்ளைப் புலி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சற்று அரிய வகை  வெள்ளை பெண் புலி உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், தொடர் சிகிச்சை அளித்தும்  இன்று இறந்துவிட்டதாக தகவல்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவிகள் அசத்திய ஓவியம்.