Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டி கட்டினா மோடி தமிழனா? திருநாவுக்கரசர் காட்டம்!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:50 IST)
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி என தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தது பலருக்கு வியப்பை அளித்தது. மோடி வேஷ்டி, சட்டை அணிவது இதுவே முதல்முறையாகும். 
 
எனவே மோடி வேஷ்டி அணிந்ததை அனைவரும் பெருமையாக பேசிவந்த நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், தற்போது துருச்சி தொகுதி எம்பியாகவும் உள்ள திருநாவுக்கரசு தெரிவித்தது பின்வருமாறு, 
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார். ஒரு தலைவன் சாதனைகளால் மக்களை கவர வேண்டும், அதை விட்டுவிட்டு வேஷ்டி, சட்டை மற்றும் துப்புரவி பணி செய்வதன் மூலம் மக்களை கவர கூடாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments