Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டி கட்டினா மோடி தமிழனா? திருநாவுக்கரசர் காட்டம்!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:50 IST)
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி என தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தது பலருக்கு வியப்பை அளித்தது. மோடி வேஷ்டி, சட்டை அணிவது இதுவே முதல்முறையாகும். 
 
எனவே மோடி வேஷ்டி அணிந்ததை அனைவரும் பெருமையாக பேசிவந்த நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், தற்போது துருச்சி தொகுதி எம்பியாகவும் உள்ள திருநாவுக்கரசு தெரிவித்தது பின்வருமாறு, 
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார். ஒரு தலைவன் சாதனைகளால் மக்களை கவர வேண்டும், அதை விட்டுவிட்டு வேஷ்டி, சட்டை மற்றும் துப்புரவி பணி செய்வதன் மூலம் மக்களை கவர கூடாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments