Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கு ஃப்ரி டிக்கெட் கொடுத்து பணம் பறித்த நடத்துனர்

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (12:41 IST)
வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்ற சம்பவத்தால் பரபரப்பு. 

 
தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள் ஆகியோர் இவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். 
 
இலவசமாக பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகளிடம் வரும் உதவியாளர் ஆகியோர்களுக்கு பேருந்தில் டிக்கெட் வழங்கி வருகின்றனர். கட்டணமில்லா பயணச்சீட்டு என்று அந்த தனி டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். 
 
இந்நிலையில், சேலம் நகரப் பேருந்தில் ஏறிய வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்றுள்ளார். மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி செய்த நடத்துனர் நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments