Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:35 IST)
தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென்காசி மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்வருமாறு: 
 
சுற்றுலா பயணிகளுக்கு இடையே குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 
 
பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்களுக்கு மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். 
 
ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும்.
 
பழைய குற்றாலத்தில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.
 
சிசிடிவி கேமரா மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை கண்காணிக்கப்படும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments