Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் - முதல்வர் தகவல்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:31 IST)
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திப் புள்ளிவிவரம் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவையில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments