Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அடிதடி ... சக பயணிகள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:07 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவதும், சண்டையில் இறங்குவது,பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. 
அதேபோல் தற்போது ஒருசம்பவம் நடந்துள்ளது. அஸ்தினாபுரத்திலிருந்து பிராட்வே நோக்கி  52 பி என்ற மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் தியாகராயநாகரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் பாரிமுனைக்குச் செலல வேண்டி நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் ஏறியிருகிறார்.

அப்பேருந்து அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிறுத்தத்தில நின்ற போது நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது அடிதடியாக மாறியது. இதனால் பயணிகள் அதிர்சி அடைந்தனர்.
 
அப்போது மாணவர்கள் தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் பேருந்தில் பயணித்த சாந்திக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments