Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அடிதடி ... சக பயணிகள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:07 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவதும், சண்டையில் இறங்குவது,பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. 
அதேபோல் தற்போது ஒருசம்பவம் நடந்துள்ளது. அஸ்தினாபுரத்திலிருந்து பிராட்வே நோக்கி  52 பி என்ற மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் தியாகராயநாகரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் பாரிமுனைக்குச் செலல வேண்டி நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் ஏறியிருகிறார்.

அப்பேருந்து அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிறுத்தத்தில நின்ற போது நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது அடிதடியாக மாறியது. இதனால் பயணிகள் அதிர்சி அடைந்தனர்.
 
அப்போது மாணவர்கள் தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் பேருந்தில் பயணித்த சாந்திக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments