Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:45 IST)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த கலெக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென கலெக்டர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார் 
 
அப்போது அந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சத்துணவு மையம் கழிவறை ஆகிய பகுதிகள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.
 
அதன் பின்னர் பத்தாம் வகுப்பிற்கு சென்ற கலெக்டர் சங்கர் மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments