அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:45 IST)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த கலெக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென கலெக்டர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார் 
 
அப்போது அந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சத்துணவு மையம் கழிவறை ஆகிய பகுதிகள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.
 
அதன் பின்னர் பத்தாம் வகுப்பிற்கு சென்ற கலெக்டர் சங்கர் மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments