Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:45 IST)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுத்த கலெக்டர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த கலெக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென கலெக்டர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார் 
 
அப்போது அந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சத்துணவு மையம் கழிவறை ஆகிய பகுதிகள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.
 
அதன் பின்னர் பத்தாம் வகுப்பிற்கு சென்ற கலெக்டர் சங்கர் மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments