இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:41 IST)
இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தனது பாராட்டுகள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார் 
 
உலகம் முழுவதும் குரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மிகவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டன
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் குறைந்த விலையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்ததாக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments