Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (07:10 IST)
ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்
சென்னை உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன என்பதும் இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையத்தின் ரெட்அலர்ட் இல்லை என்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
எனவே கோவை மாவட்டத்தில் வழக்கம் போல் என்று பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments