Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளி முதல்வர் கைது!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:36 IST)
கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதியிருந்த கடிதத்தில் அப்பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி குறித்து எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த சின்மயா பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments