Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி துறை துணை ஆணையர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (21:16 IST)
வருமானவரித் துறை துணை ஆணையரை சிபிஐ அதிரடியாக கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் பணிபுரியும் துணை ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது!
 
2017ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கிய நபருக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments