Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசீலனை

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (08:12 IST)
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தற்போது ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை மற்றும் பாமாயில் உள்பட ஒருசில பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 
 
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்குவது படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அதே போல் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments