Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசீலனை

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (08:12 IST)
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தற்போது ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை மற்றும் பாமாயில் உள்பட ஒருசில பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 
 
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்குவது படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அதே போல் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments