Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி: நடிகர் கமல் பேட்டி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:31 IST)
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், ’மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது நிருபர்கள் நீங்கள் யாருடன் கூட்டண் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது:
 
'நான் மக்களிடம் தான் செல்லுகிறேன்.பல அரசியல் தலைவர்களிடம் எனக்கென்று தனிமரியாதை உள்ளது.அப்படி என்னை மதிக்கவில்லையென்றால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது.போரட்டம் என்பது கனமான வார்த்தை அதனால் சட்டரீதியாக போராடுவோம் .
 
மேலும் ஊழல் செய்தவர்களுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை.ஊழல் யார் செய்தார்கள் என்பதுதான் முக்கியம் ஒருவர் செய்த ஊழலுக்கு மற்றொருவரை குற்றம் சொல்ல முடியாது.
 
மக்கள் நீதி மையத்தில் உறுப்பினர் சேர்க்கை நல்லமுறையில் நடந்து வருகிறது.பத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது கோவை மாணவி கைது செய்யப்பட்டது கண்டிக்கப்படத்தக்கதாகும். நான் யாரை நம்பியும் இல்லை. ' இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments