Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை வந்தார் முதல்வர்: இன்னும் சில நிமிடங்களில் குன்னூர் பயணம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (18:55 IST)
இந்தியாவின் முப்படையை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை கிளம்பினார் 
 
அவர் தற்போது கோவை வந்து விட்டதாகவும் இதனை அடுத்து கார் மூலமாக அவர் குன்னூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரும் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments