Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, ராகுல் காந்தி இரங்கல்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (18:54 IST)
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்  மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது
 
ராகுல் காந்தி: நினைத்து பார்க்க முடியாத இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. பாராட்டு விழாவில் விஜய்

தமிழர்கள் சபரிமலை வரணும்.. நியாபகம் வெச்சுக்கோங்க! – தமிழக அரசை எச்சரித்த கேரள அமைச்சர்!

நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து-காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அடுத்த கட்டுரையில்
Show comments