Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (11:59 IST)
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில்  தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி விளங்குகிறது என்றும், இங்கு படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி வளர்த்தெடுக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மேலும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை என்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 
மேலும் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments