சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (21:23 IST)
சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நம்பர்-ஒன் முதல்வர் என்ற விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது:
 
 கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு; அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments