Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் பரவல்: WHO தலைமை விஞ்ஞானியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:53 IST)
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் நாளை முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் உலக சுகாதார தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் ஒரு சில முக்கிய ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை ஆலோசனைக்கு பின்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments