Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:51 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சற்று முன் அறிவித்துள்ளார் 
 
நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதன்படி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணக்காரர்களுக்கு மாத ஊதியம் 5285  என்றும் உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 5218  என்றும் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார் 
மேலும் அகவிலைப்படி தொகை ரூபாய் நானும் 3499 சேர்த்து வழங்கிடவும் முதல்வர் ஒப்புதல் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நெல்கொள்முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து ஊழியர் சங்கங்கள் தங்களது நன்றியை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றது இதற்குத்தானா? பரபரப்பு தகவல்..!

8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

அடுத்த கட்டுரையில்
Show comments