நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: இன்று முதல்வர் ஆலோசனை!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:17 IST)
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் நவம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஈடுபட உள்ளார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரச் பாதிக்காமல் இருப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments