Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: இன்று முதல்வர் ஆலோசனை!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:17 IST)
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் நவம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஈடுபட உள்ளார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரச் பாதிக்காமல் இருப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments