Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்காலதடை : உச்ச நீதிமன்றம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (12:56 IST)
சிபிஐ விசாரணக்கு தடை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பிஉள்ளார்.
மேலும் திமுக தொடுத்த  முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்த வழக்கில், மனு மீது இன்று உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறபித்துள்ளது,
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைகேடு என புகார் எழுந்ததையடுத்து டெண்டரை உடனடியாக  ரத்து செய்யாதது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.
 
முதல்வர் சார்பில் டெண்டர் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments