Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் வரை மாணவர்களுக்கு இலவச டேட்டா! – எடப்பாடியார் அசத்தல் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:42 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமகா வகுப்புகள் நடந்து வருவதால் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக இலவச டேட்டா வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எல்காட் நிறுவனம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments