Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுவீங்களா? – குறவர் சமூக மக்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:02 IST)
ஆவடி குறவர் சமூக மக்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

கடந்த மே மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஆவடி குறவன் சமூக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

அப்போது அவர்களது குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டவர், விரைவில் அந்த பகுதிக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அப்பகுதி குழந்தைகளிடம் பேசிய முதல்வர் ”நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?” என கேட்க, குழந்தைகள் “கறிசோறே போடுவோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments