Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுவீங்களா? – குறவர் சமூக மக்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:02 IST)
ஆவடி குறவர் சமூக மக்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

கடந்த மே மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஆவடி குறவன் சமூக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

அப்போது அவர்களது குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டவர், விரைவில் அந்த பகுதிக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அப்பகுதி குழந்தைகளிடம் பேசிய முதல்வர் ”நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?” என கேட்க, குழந்தைகள் “கறிசோறே போடுவோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments