Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (10:45 IST)
தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது என்பதும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையீல் இப்போட்டியின் நாயகனாக மாற்றியதற்கு முதலமைச்சருக்கு நன்றி என்று ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விசுவநாதன் ஆனந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
மேலும் செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது அனைவருக்கும் பெருமையான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments