தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (10:45 IST)
தமிழக முதல்வருக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது என்பதும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையீல் இப்போட்டியின் நாயகனாக மாற்றியதற்கு முதலமைச்சருக்கு நன்றி என்று ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விசுவநாதன் ஆனந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
மேலும் செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது அனைவருக்கும் பெருமையான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments