Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Apple, Samsung, Amazon, Hp உள்ளிட்ட நிறுவங்களுக்கு முதல்வர் கடிதம்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:29 IST)
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்க அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில்  முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் எய்யும் வகையில் தமிழக முதல்வர் ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
புதிய தொழில்முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவைச் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments