Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் ?

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (12:33 IST)
சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேருக்கு ஒரு நாளும், எஞ்சிய 20 பேருக்கு மறுநாளும் வகுப்பு நடத்தப்பட உள்ளது. சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments