Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்
, புதன், 25 மே 2016 (10:16 IST)
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு முதலிடம் பெற்றுள்ளது.
 

 
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.
 
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம் இதோ:-
 
சென்னை - 94.25
 
திருச்சி - 95.92
 
நாகப்பட்டினம் - 89.43
 
திருவாரூர் - 89.33
 
தஞ்சாவூர் - 95.39
 
புதுச்சேரி - 92.42
 
விழுப்புரம் - 88.07
 
கடலூர் - 89.13
 
திருவண்ணாமலை - 89.03
 
வேலூர் - 86.49
 
காஞ்சிபுரம் - 92.77
 
திருவள்ளூர் - 90.84
 
தேனி - 96.57
 
மதுரை - 95.68
 
திண்டுக்கல் - 92.57
 
ஊட்டி - 93.25
 
திருப்பூர் - 95.62
 
கோவை - 96.22
 
ஈரோடு - 98.48
 
கன்யாகுமரி - 98.17
 
திருநெல்வேலி - 95.3
 
தூத்துக்குடி - 96.93
 
ராமநாதபுரம் - 97.1
 
சிவகங்கை - 96.66
 
விருதுநகர் - 97.81
 
சேலம் - 94.21
 
நாமக்கல் - 96
 
கிருஷ்ணகிரி - 95.05
 
தர்மபுரி - 94.77
 
புதுக்கோட்டை - 94.46
 
கரூர் - 96.67
 
அரியலூர் - 92.52
 
பெரம்பலூர் - 96.52

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ம் வகுப்பு தேர்வு முடிவு : மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை