Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (12:13 IST)
இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழகம் முழுக்க மாணவர்கள் தங்கள் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் சிறந்த தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 98.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மொத்தம் 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் 34வது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். சென்னையில்  90.73% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.  சென்னை மட்டுமின்றி சென்னை அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தேர்ச்சி விகிதம் குறைவு. 
 
தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள 5 மாவட்டங்கள்:
 
சென்னை - 90.73% 
 
செங்கல்பட்டு – 89.82%
 
திருவள்ளூர் – 89.60%
 
கள்ளக்குறிச்சி – 86.91%
 
வேலூர் – 85.44%
 
 
தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்:
 
சிவகங்கை – 98.31%
 
விருதுநகர் – 97.45%
 
தூத்துக்குடி – 96.76%
 
கன்னியாகுமரி – 96.66%
 
திருச்சி – 96.61%
 
அரசுப் பள்ளிகளில் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
 
சிவகங்கை – 97.49%
 
விருதுநகர் – 95.57%
 
கன்னியாகுமரி – 95.47%
 
திருச்சி – 95.42%
 
தூத்துக்குடி – 95.40%
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments