Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11 ஆம் வகுப்பு : தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்- முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:49 IST)
10, 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வுகளாக எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மற்றும் 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் தனித்தேர்வர்களுக்காக இம்மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கொரொனா தொற்று 2 அலையாகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின்:, தனித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments