10,11 ஆம் வகுப்பு : தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்- முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:49 IST)
10, 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வுகளாக எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மற்றும் 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் தனித்தேர்வர்களுக்காக இம்மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கொரொனா தொற்று 2 அலையாகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின்:, தனித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments