அதிகரிக்கும் கொரோனா; முக்கிய ஹீரோக்களின் ஷூட்டிங் ரத்து!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:18 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் பெரிய ஹீரோக்களின் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை விஸ்வருபம் எடுத்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு திரை பிரபலங்களும் சமீப காலமாக பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய நாயகர்களான சூர்யா, விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments