Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிகுறி இல்லாமல் அட்டாக் செய்த கொரோனா! – தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (10:38 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் முதல் அலையில் இல்லாத அளவு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தன்னை தானே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments