Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யேசு கிறிஸ்து விவகாரம் : இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (14:08 IST)
யேசு கிறிஸ்து விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்து தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ்துவ அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

 
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது எனக் கூறியதாக செய்திகள் வெளியானது. எனவே கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கிறிஸ்துவ நல்லெண்ன இயக்கத்தின் பொதுச்செயலாளர் தயாநிதி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை ஒரு புகார் மனு அளித்தார். அதில், கிறிஸ்துவர்களின் மனதை காயப்படுத்திய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments