Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு 1000 ரூபாய்! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:09 IST)
பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு 1000 ரூபாய் செலவுக்காக வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளகுறிச்சி தனி மாவட்டமாக தொடங்குவதையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் இந்த பொங்கல் பை மற்றும் பணம் ஜனவரி மாதத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments