அமெரிக்கா – இந்தியா சேர்ந்து அனுப்பும் செயற்கைக்கோள்! – கவுண்டவுன் தொடங்கியது!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:48 IST)
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி சி47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ பூமி குறித்த ஆராய்ச்சிகளுக்காக ”கார்ட்டோசாட்” எனப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்ட்டோசாட்டுகள் செலுத்தியுள்ள நிலையில் ஒன்பதாவது கார்ட்டோசாட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த கார்ட்டோசாட் செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் நானோ சேட்டிலைட்டும் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த 25ம் தேதியே இந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் தேதி மாற்றப்பட்டு 27ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments