Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதை ஏற்க மறுத்த தலைமைச் செயலர் இறையன்பு

தலைமைச் செயலர் இறையன்பு
Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:45 IST)
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இயக்கிவரும் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அளிப்பதாக  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தலைமைச் செயலர்  இறையன்பு, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேன்மை மிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற  மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளைக் கடந்தது ஆகிவிடும். எனவே இவ்விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments