Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதை ஏற்க மறுத்த தலைமைச் செயலர் இறையன்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:45 IST)
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இயக்கிவரும் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அளிப்பதாக  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தலைமைச் செயலர்  இறையன்பு, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேன்மை மிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற  மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளைக் கடந்தது ஆகிவிடும். எனவே இவ்விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments