Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:37 IST)
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு பொன்னுசாமி என்பவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னுசாமி என்ற முதியவர், ரயில்வே ஊழியர் சுப்பிரமணியனிடம்  கொடுத்த ரூ.14 லட்சம் திருப்பி வராததால், அவர் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் அவரை மீட்டு முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments