முதல்வர் ஸ்டாலின் நேரில் வருகை !

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (16:02 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையில் சுமார் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார்.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை9 11 ஆம் தேதி) மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சேலம் கமலாபுரம் வரவுள்ளார். வாருக்கு திமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரவுள்ளார்.  அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சேலம் இரும்பாலையில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பு சிறப்பு மையத்தை பார்வையிடுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம்.. உலக சாதனை புத்தகத்தில் அங்கீகாரம்..!

இதுதான் எனக்கு கடைசி தீபாவளி.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞரின் உருக்கமான பதிவு..!

சுந்தர்பிச்சை தமிழர், ஆனால் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவில் முதலீடு செய்வது ஏன்? தங்கமணி

அடுத்த கட்டுரையில்
Show comments