Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:41 IST)
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%லிருந்து 31% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இ ந் நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதில் ,அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 14%லிருந்து  31% ஆக உயர்த்தப்பட்டுள்ளாது.  இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments