Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:41 IST)
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%லிருந்து 31% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இ ந் நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதில் ,அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 14%லிருந்து  31% ஆக உயர்த்தப்பட்டுள்ளாது.  இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments