அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:41 IST)
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%லிருந்து 31% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இ ந் நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதில் ,அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 14%லிருந்து  31% ஆக உயர்த்தப்பட்டுள்ளாது.  இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் நடித்த 'புலன் விசாரணை' படம்கூட சுவாரசியமாக இருக்கும்; ஆனால் சி.பி.ஐ. புலன் விசாரணை சரியாக இருக்காது: சீமான்

வாய்மையே வெல்லும்! சிபிஐ விசாரணை குறித்த உத்தரவு குறித்து ஆதவ் அர்ஜூனா ட்வீட்..!

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரியவரை திமுக அரசு மிரட்டியதா? அதிமுக கேள்வி..!

இரவு நேரத்தில் மாணவிகள் வெளியே செல்லாதீர்கள்.. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து மம்தா பானர்ஜி..!

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை சிறுவர் இல்ல காப்பாளர்.. தாயிடம் சிறுவன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments