Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை- கேரள அரசு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:31 IST)
கொரோனா காலகட்டதிலேயே அண்டை மாநிலமான கேரளாவில் அதிகளவில் மதுவிற்பனை செய்யப்பட்ட நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 24,  25 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

திருவனந்தரபும் பவர் ஹவுஸ் சாலையின் மையப் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் மட்டடும் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ரூ.73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments