Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை- கேரள அரசு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:31 IST)
கொரோனா காலகட்டதிலேயே அண்டை மாநிலமான கேரளாவில் அதிகளவில் மதுவிற்பனை செய்யப்பட்ட நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 24,  25 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

திருவனந்தரபும் பவர் ஹவுஸ் சாலையின் மையப் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் மட்டடும் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ரூ.73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments