Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் தாயார் மரணம்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:39 IST)
புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
புதுச்சேரி முதலமைச்சரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 96 வயது ஆகிறது. அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இந்நிலையில் நாராயணசாமி கஜா புயல் நிவாரணம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு சென்றிருந்தார். அவருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து தனது பயணத்தை ரத்து செய்து அவர் பாண்டி திரும்பினார். அவரது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில்  இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments