Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் தாயார் மரணம்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:39 IST)
புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
புதுச்சேரி முதலமைச்சரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 96 வயது ஆகிறது. அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இந்நிலையில் நாராயணசாமி கஜா புயல் நிவாரணம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு சென்றிருந்தார். அவருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து தனது பயணத்தை ரத்து செய்து அவர் பாண்டி திரும்பினார். அவரது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில்  இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments