Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியாத்தம் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:04 IST)
குடியாத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கருகே காட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் அலையும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments