Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியாத்தம் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:04 IST)
குடியாத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கருகே காட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் அலையும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments