Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே முடிக்கப்பட்ட பிரச்சாரம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:48 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடப்பதால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அங்கு பல நாட்கள் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் வெடிக்கின்றன. இந்நிலையில் இன்றோடு முடிய வேண்டிய பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே நேற்றோடு முடிக்க சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இது குறித்த சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments