Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் தொடர்: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:33 IST)
தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்
 
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் போட்டி ஆன செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை செய்து வருகிறது 
 
இதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ரூபாய் 10 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அரசின் இந்த அறிவிப்பு செஸ் வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments