Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்: ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:27 IST)
ஊழல் புகார் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார் 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஊழல் புகார் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
 
லஞ்ச ஒழிப்பு துறைக்கு மொபைல் போனில் மூலம் புகைப்படம் வீடியோ ஆகியவற்றின் மூலம் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் மூலம் வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் அளித்தவர் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் செயலி அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments