Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:55 IST)
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பல்வேறு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை மட்டும் அரசு அலுவலங்கள் இயங்கும் என்றும் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் மூலம் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலங்களிலும் வருவதால் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments