Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (12:55 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் சேவைகள் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments