Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (12:55 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் சேவைகள் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments