Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் காவல்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (12:19 IST)
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுபாடுகள் குறித்த விரிவான தகவல் இதோ... 
 
தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
 
1. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
 
2. 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம் 
 
3. முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments