Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் காவல்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (12:19 IST)
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுபாடுகள் குறித்த விரிவான தகவல் இதோ... 
 
தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
 
1. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
 
2. 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம் 
 
3. முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments