Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு பணி செய்யும் டிராபிக் காவலர்களுக்கு விடுமுறை! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (11:06 IST)
சென்னையில் இரவு நேரங்களில் டிராபிக் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளில் கூட்ட நெரிசல் இரவு நேரங்களிலும் நீடிக்கும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் பல பகுதிகளில் இரவு நேர போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறாக இரவு பணிகளில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு பணிக்கு அடுத்த நாள் மதியம் முதல் வேலைக்கு வர வேண்டாம் என்றும், ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments