Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் விலை உயர்ந்த தக்காளி! – இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:59 IST)
சென்னையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் தக்காளி லாரிகளின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.90க்கும், உள்ளூர் நாட்டு தக்காளி கிலோ ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments