Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் விலை உயர்ந்த தக்காளி! – இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:59 IST)
சென்னையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் தக்காளி லாரிகளின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.90க்கும், உள்ளூர் நாட்டு தக்காளி கிலோ ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments